குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே ஏரியில் குளிப்பதற்காக 4 பெண்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி அவர்கள் விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வேப்பூர் கிராமத்தை சேர்ந்த இவர்கள் முனீஸ்வரன் கோயிலுக்கு சென்ற நிலையில், சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அருகிலிருந்த ஏரியில் குளித்துபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four womens died drowned lake in gudiyaththam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->