சென்னையில் ஐ.டி பெண் ஊழியர் கொடூர கொலை.!! - Seithipunal
Seithipunal



சென்னையில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த 28 வயது இளம்பெண் நந்தினி கேளம்பாக்கம் அருகே சங்கிலியால் கட்டி கை, கால்களை அறுத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நந்தினி காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால் காதலை நந்தினி கைவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் திட்டம் போட்டு கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து வெற்றியால் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நந்தினி பிறந்தநாள் என்பதால் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்ற முன்னாள் காதலன் வெற்றி நந்தினியை கொடூரமாக கொலை செய்துள்ளார். போலீசார் வெற்றியை கைது செய்து தீவிர விசாரணை மேகொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

female IT employee murdered in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->