இந்தியாவின் 26 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்! நெல்லையில் தீவிர சோதனை! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அந்த மின்னஞ்சலில், நாடு முழுவதும் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அறிவியல் மையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட ஆறு பேர்கள் கொண்ட குழு சோதனை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்த மின்னஞ்சல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb Threat in 26 place in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->