லாரி ஓட்டுனருடன், பாஜக பிரமுகர் கேவலமான செயல்.! கையும், களவுமாக சிக்கிய சம்பவம்.!
Bjp Administrator did bad in trippur
திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக கூறி பொய்யான புகார் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராராக இருப்பவர் ராமன் பகவான் என்பவர். இவர் திடீரென காவல் நிலையத்திற்கு சென்று மர்ம நபர்களை தன்னை அரிவாளால் வெட்டிவிட்டதாக கூறி காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது ராம் பகவான் தன்னுடைய லாரி ஓட்டுநர் உதவியுடன் அரசியல் ஆதாயத்திற்காக தானே தன் கையை வெட்டிக்கொண்ட சம்பவம் தெரியவந்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ராம் பகவான் தனது கட்சியில் உயர் பொறுப்பு பெற வேண்டும் என்பதற்காக இதுபோல செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Bjp Administrator did bad in trippur