அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்: கொந்தளிக்கும் இபிஎஸ்..! நடந்தது என்ன?
ADMK behalf Human chain protest
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் தி.மு.கவினர் சிக்கும் நிலையில் அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK behalf Human chain protest