திடீரென நேர்ந்த சோகம்.!! பாதியில் வெளியேறி கவாஸ்கர்.!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்கார சுனில் காவாஸ்கர் பாதியில் எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் ஏன் பாதையில் எழுந்து சென்றார் என்ன காரணம் என தெரியாது நிலையில் அதன் பின்னணியில் ஒரு சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சுனில் கவாஸ்கரின் மாமியார் புஷ்பா மெஹ்ரோத்ரா மறைந்த செய்தி கேட்டு கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த போது பாதியிலேயே எழுந்து சென்றுள்ளார் சூனியில் காவாஸ்கர். இந்த செய்தி கேட்டதும் கான்பூருக்கு விரைந்தார். இந்த தகவலை அறிந்த முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்திய பங்களாதேஷ் இடையிலான டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் கமென்ட்ரி செய்து கொண்டிருந்தபோதே அவரது தாயார் மீனா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunil gavaskar left from commentary halfway


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->