ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த பும்ரா.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 7வது முறையாக 15 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த 13 விக்கெட்டுகளை எடுத்து மும்பையின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7-வது ஆண்டும் 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே இந்த சாதனையை முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான லசித் மலிங்கா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasprit bumrah take 15 wickets IPL 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->