இந்திய அணிக்கு 3 கேப்டன்கள்.! பிசிசிஐ அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. 

இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணி எடுத்த சில முடிவுகளை பல முன்னணி வீரர்கள் விமர்சித்தனர். 

இந்த செய்திக்கான முழு வீடியோ பதிவு:

இதனால் விராட் கோலி கேப்டன்சி கேள்விக்குறியாகியுள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு பிடித்தமான வீரர்களை இந்திய அணியில் விளையாடுகிறார்கள் என்றும் திறமை வாய்ந்த வீரர்கள் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team have three caption bcci take action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->