கை, கால்களில் மருதாணி வைப்பதற்கு பின்னால் இவ்வளவு இருக்கா.?!  - Seithipunal
Seithipunal


பலர் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போதும், விசேஷங்களுக்கு போகும்போதும் அந்த மகிழ்ச்சியான தருணங்களில் மருதாணி வைக்கிறார்கள்.

 அவை வெறும் அழகிற்காக மட்டும் அல்ல. 

நமது உடலில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை உண்டாக்கும்.

அத்துடன் நமக்கு ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற பிணிகள் வராமல் தவிர்ப்பதற்காகவும் வைக்கிறார்கள்.

அத்துடன் மருதாணி லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. எனவே, தான் இது விசேஷங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why put marudhani In functions


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->