உங்களுடைய ராசிப்படி..கடன் சுமை குறைய நீங்கள் உச்சரிக்க வேண்டிய பெருமாளின் நாமம் எது? - Seithipunal
Seithipunal


நம் எவ்வளவு தான் ஓடி ஓடி உழைத்தாலும் கடைசியில் கையில் பணம் மிஞ்சுவது கிடையாது. கடனும், வறுமையும் மட்டும்தான் நிற்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?

அவரவர் ராசிப்படி தினமும் பெருமாளின் இந்த நாமத்தை உச்சரித்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் நிச்சயம் தீரும். அது என்ன மந்திரம்? என்பது பற்றியும், பெருமாள் கோவில் வழிபாட்டில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகத்திற்கான பதிலையும் பார்க்கலாம் வாங்க. 

மேஷம் : ஓம் கேசவாய நம 

ரிஷபம் : ஓம் நாராயணாய நம 

மிதுனம் : ஓம் மாதவாய நம 

கடகம் : ஓம் கோவிந்தாய நம

சிம்மம் : ஓம் விஷ்ணுவே நம 

 கன்னி : ஓம் மதுசூதனா நம 

துலாம் : ஓம் த்ரிவிக்ரமாய நம 

விருச்சிகம் : ஓம் வாமனாய நம

தனுசு : ஓம் ஸ்ரீதராய நம 

மகரம் : ஓம் ஹ்ருஷிகேசாய நம 

கும்பம் : ஓம் பத்மநாபா நம 

மீனம் : ஓம் தாமோதராய நம

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பெருமாளை மனதார நினைத்து பூஜை அறையில் உங்களுடைய ராசிக்கு உண்டான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எண்ணிக்கை கணக்கு கிடையாது. அது அவரவர் விருப்பம் தான்.

நிச்சயமாக உங்களுடைய பணப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை அந்த எம்பெருமான் கூடிய விரைவில் காட்டிக் கொடுப்பான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Which zodiac how to pray get money


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->