வாழ்க்கை சிறக்க பூக்களை கொண்டு பூஜை செய்யும் போது., இந்த ஸ்லோகம் சொல்லுங்கள்..!!
pushpanjali Slokens
பூக்களை கொண்டு இறைவனை பூஜிக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாம் இறைவனை பூஜை செய்யும் போது மலர்களை கொண்டு நாம் பூஹ்ஜை செய்வோம். பூக்களை கொண்டு பூஜை செய்யும் போது ஒவ்வொரு ஒவ்வொரு பலன் கிடைக்கும். பூக்களை கொண்டு பூஜை செய்யும் போது நாம் புஷ்பாஞ்சலி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
பிரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா
அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது பூக்கள் மலர்வது போல நமது வாழ்க்கையும் மலரும் என்பது நம்பிக்கை.