2 ஆம் கட்ட வாக்கு பதிவு: ஜனநாயக கடமையை ஆற்றிய பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு கேரளா, கர்நாடகா உள்பட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. 

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய வருகின்றனர். அதன்படி கேரள முதல்வர் பிரனாய் விஜயன் கண்ணூரில் உள்ள வாக்கு சாவடிகள் வாக்களித்தார். 

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். . 

கர்நாடகா, பெங்களூருவில் உள்ள பி இ எஸ் வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வாக்கை செலுத்தினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha elections polling Pinarayi Vijayan Nirmala Sitharaman 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->