சொகுசு கப்பலில் விடிய விடிய உல்லாசம்.! நிர்வாண கோலத்தில் ஏற்பட்ட விபரீதம்..!  - Seithipunal
Seithipunal


ஜெர்மன் நாட்டில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சேர்ந்த இளம் ஜோடி ஓன்று தங்களுடைய முதல் இரவை வித்தியாசமாகவும் மிகவும் சுவாரசியமாகவும் கொண்டாட திட்டமிட்டு அதற்காக சொகுசு கப்பல் ஒன்றில் அறை ஒன்றை புக் செய்து இருக்கின்றனர். 

அவர்கள் திட்டமிட்டபடி அந்த புதுமணத்தம்பதிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும், ஆசையுடனும் இருவரும் ஏற்பாடு செய்த அறைக்குள் சென்று இருக்கின்றனர். இரவு முழுவதும் அவர்களுடைய அறையின் காதவனது பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. 

அதன் பின் பகலிலும் அவர்களின் அறை கதவானது திறக்கப்படவே இல்லை. இதன் காரணமாக கப்பல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் சென்று அறைக்கதவை தட்டியுள்ளனர். ஆனால், அறைக்கதவு திறக்கப்படவில்லை. 

வெகுநேரம் ஆகியும் உள்ளிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. எதோ விபரீதம் என நினைத்த ஊழியர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். புதுமணத்தம்பதிகள் இருவரும் நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளனர். கப்பல் தரை பகுதிக்கு வந்த பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரின் உடலிலும் எந்த காயங்களும் ஏற்படாமல் எப்படி இறந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new married couple dead


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->