வசந்தகுமார் எம்பி கைது? திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு!!
vasanthakumar mp arrested
தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் எம்பி கைது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி காவல் துறையினர் கைது செய்தனர்.
English Summary
vasanthakumar mp arrested