அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம்.? ரவுண்டு கட்டிய உதயநிதி.!! - Seithipunal
Seithipunal


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை நேற்று வழங்கினர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம் செய்தியாளர்கள் "தமிழக அரசு நிவாரண நிதி கேட்டவுடன் கொடுப்பதற்கு இது என ஏடிஎம்மா? என மத்திய அமைச்சர் கூறியது குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நாங்கள் எங்க வரிப்பணத்தை தானே கேட்கிறோம். அவங்க அப்பம் வீட்டு பணத்தையா கேட்கிறோம். மற்ற மாநிலங்களுக்கு மட்டும் கேட்காமல் நிதி கொடுக்கிறார்கள். தமிழகத்தை மட்டும் ஏன் தனியாக பார்க்கிறீர்கள். இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்துவோம்" என மத்திய அமைச்சரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi criticized Central minister


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->