திமுக கவுன்சிலர் தந்தை அடித்துக் கொலை., அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை : திமுக கவுன்சிலர் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அத்திஜா பீவியின் தந்தை மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் மாநகராட்சி  3வது வார்டு திமுக கவுன்சிலர் அத்திஜா பீவியின்  தந்தை மர்மநபர்களால் அடித்துக் கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தி சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur kumbakonam dmk counselor father Murdered


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->