திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்தியாவின் 102 நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 6.23 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நடிகர்களும் தனது வாக்கினை செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் திண்டிவனம், மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pmk founder Ramdoss vote reach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->