புதிய பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal



தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அணி சார்பில் தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் : 

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் - இ.சி. ஆர்.மூர்த்தி, 
திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் - ரகுமான், 
இளைஞர் அணி செயலாளர் - பிரவீன் குமார், 
துணை செயலாளர் - கணேஷ், 
வழக்கறிஞர் பிரிவு செயலாளர் - அருள் வேலு, 
எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் - திருநாவுக் கரசு, பார்த்தீபன், 
வர்த்தகர் அணி துணை செயலாளர் - ஆனந்தன். 

தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் :

அவைத்தலைவர் - துரை சிங்கம், 
மாவட்ட இணை செயலாளர் - பொம்மி, 
துணை செயலாளர்கள் - தேவி, கீதா, நரேஷ்குமார், 
பொருளாளர் - ஏ.சி.வெங்கடேஷ், 
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் - தேவதாஸ், 
இணை செயலாளர் - ராதா தேவி, 
துணை செயலாளர் - ருத், 
மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் - சண்முகம், 
செயலாளர் - வீடியோ முனியாண்டி, 
இணை செயலாளர் - தங்கராஜ், 
இளைஞர் அணி செயலாளர் - அசோக்குமார். 
மாவட்ட மகளிர் அணி செயலாளர் - துளசி கோபு, 
துணை செயலாளர் - கிருஷ்ணவேணி, 
பொருளாளர் - அம்மு.

பொதுக்குழு உறுப்பினர்கள் - துளசி (மயிலாப்பூர்), ஜெயசெல்வி-(வேளச்சேரி), பகுதி செயலாளர்கள் - பானு (மயிலாப்பூர் கிழக்கு), சி.எஸ்.மணியன் (மயிலாப்பூர் வடக்கு), டேவிட் (மயிலாப்பூர் மேற்கு), தரமணி தினேஷ் (வேளச்சேரி மத்தி), வெங்கடேஸ்வரன் (வேளச்சேரி மேற்கு) 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side Announce 2122022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->