புதிய பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட ஓபிஎஸ்!
OPS Side Announce 2122022
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அணி சார்பில் தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் :
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் - இ.சி. ஆர்.மூர்த்தி,
திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் - ரகுமான்,
இளைஞர் அணி செயலாளர் - பிரவீன் குமார்,
துணை செயலாளர் - கணேஷ்,
வழக்கறிஞர் பிரிவு செயலாளர் - அருள் வேலு,
எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் - திருநாவுக் கரசு, பார்த்தீபன்,
வர்த்தகர் அணி துணை செயலாளர் - ஆனந்தன்.
தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் :
அவைத்தலைவர் - துரை சிங்கம்,
மாவட்ட இணை செயலாளர் - பொம்மி,
துணை செயலாளர்கள் - தேவி, கீதா, நரேஷ்குமார்,
பொருளாளர் - ஏ.சி.வெங்கடேஷ்,
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் - தேவதாஸ்,
இணை செயலாளர் - ராதா தேவி,
துணை செயலாளர் - ருத்,
மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் - சண்முகம்,
செயலாளர் - வீடியோ முனியாண்டி,
இணை செயலாளர் - தங்கராஜ்,
இளைஞர் அணி செயலாளர் - அசோக்குமார்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் - துளசி கோபு,
துணை செயலாளர் - கிருஷ்ணவேணி,
பொருளாளர் - அம்மு.
பொதுக்குழு உறுப்பினர்கள் - துளசி (மயிலாப்பூர்), ஜெயசெல்வி-(வேளச்சேரி), பகுதி செயலாளர்கள் - பானு (மயிலாப்பூர் கிழக்கு), சி.எஸ்.மணியன் (மயிலாப்பூர் வடக்கு), டேவிட் (மயிலாப்பூர் மேற்கு), தரமணி தினேஷ் (வேளச்சேரி மத்தி), வெங்கடேஸ்வரன் (வேளச்சேரி மேற்கு)
English Summary
OPS Side Announce 2122022