குழம்பி தவிக்கும் திரையரங்குகள்.!! மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடு.!!
new announcement about cinema theaters
அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 35வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கு நிதிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை செய்யபப்பட்டது.
திரையரங்குகள் குறித்து விவாதிக்கப்பட்டதில், பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்கும் நடைமுறையை, அனைத்து வித திரையரங்குகளிலும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையற்ற முறையில் அதிக ரூபாயை வசூலிக்கும் திரையரங்குகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
new announcement about cinema theaters