#BREAKING || நாகர்கோவில் மாநகராட்சி வெற்றி அறிவிப்பு.! திமுக VS பாஜக ? - Seithipunal
Seithipunal


நாகர்கோயில் மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஸ் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனாதேவ் தோல்வி அடைந்துள்ளார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். போட்டி வேட்பாளரான திமுகவின் விஸ்வப்ரகஷ் வெற்றிபெற்ற நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார்.

இதேபோல், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 கவுன்சிலர்களின் 23 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். 

திமுக கூட்டணியில் அறிவிக்கப்பட்ட விசிக வேட்பாளர் கிரிஜா திருமாறன் வெறும் மூன்று வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NAKARKOVIL MAYOR 2022 DMK


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->