15 கி,மீ நடந்தே வந்து திமுக அமைச்சர் செய்த செயல்.! குவியும் பாராட்டு.!
ma subramaniyan minister waling 15 kms in kovilpatti
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல திட்ட பணிகளை துவங்கி வைத்தார்.
அதன் பின் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதற்காக நேற்று மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவில்பட்டிக்கு வந்திருந்த நிலையில் இன்று கோவில்பட்டி அருகே இருக்கும் திட்டங்குளும் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார்.
அதன் பின், 15 கிலோமீட்டர் நடந்து வந்து எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே கொரோனா காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ma subramaniyan minister waling 15 kms in kovilpatti