முன்னாள் அதிமுக எம்எல்ஏ வழக்கு... ட்விஸ்ட் அடித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி விமான நட்ராஜ் வலைதளமான வாட்ஸ் அப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இது குறித்து திமுக தரப்பு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் டிஜிபி-யும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justice Anand venkatesh leave form ex Aiadmk mla case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->