ஈ.வெ.ராமசாமி சிலையின் கீழ் 'கடவுள் இல்லை' வாசகங்களை நீக்க கோரி வழக்கில் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடவுள் மறுப்பு வாசகங்களை தாங்கி இருக்கும் ஒருவரின் சிலையை பராமரிக்க, அரசு பணத்தை செலவிடுவது நியாயமாகுமா? வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈ வெ ராமசாமி சிலையின் கீழ் 'கடவுள் இல்லை' வாசகங்களை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றத்தில், கடவுள் மறுப்பு வாசகங்களை தாங்கி இருக்கும் பெரியார் சிலையை பராமரிக்க அரசு பணத்தை செலவிடுவது நியாயமாகுமா? என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVR Statue case Supreme Court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->