மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் துரைமுருகன்.! திடீரென மருத்துவமனையில் அனுமதி.!
duraimurugan in cmc
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் துரைமுருகன் உள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மேல்விஷாரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.