திமுக முக்கிய நிர்வாகி மரணம்.. சோகத்தில் உடன்பிறப்புக்கள்.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகி வெள்ளைச்சாமி என்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், பெரம்பலூர் மாவட்ட திமுக அவை தலைவருமாக வெள்ளைச்சாமி இருந்து வந்தார். இந்நிலையில், வயது இன்று வெள்ளைச்சாமி காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். 

இவருடைய இறுதிச் சடங்குகள் டிசம்பர் 16ஆம் தேதியான நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அந்த செய்தி குறிப்பில், "உயிரிழந்த திமுகவின் மூத்த முன்னோடியான வெள்ளைச்சாமி உயிரிழந்தது. பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பெரம்பலூர் மாவட்ட திமுகவின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK perambalur Admin Died December 15


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->