தமிழக அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு - அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர் செவிலியர் வருகை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பறக்கும் படைகளை கண்காணிக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் ஒரு அண்மைய செய்தி : மருத்துவ மேற்படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று, மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்போது மருத்துவ படிப்பு தேர்வு குழு தரப்பில், "இந்திய தூதரகம் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் எனும் சான்றிதழ்கள் போலி, குறிப்பிட்ட மதிப்பெண்களை பெறவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது" என்று விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து, "மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அனைவரின் சான்றுகளையும் சரிபார்க்க வேண்டும்" என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Order For TNGovt Medical


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->