எம்பி தேர்தல்.. 25 பேர்.. அண்ணாமலையின் அடுத்த டார்கெட்..!
annamalai says about mp election
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பன்னையூரில் மோடி அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, மூன்றாவது முறையை மோடி ஆட்சி அமைப்பார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மீது எழுந்துள்ளது.
அப்படி 25 எம்பிகள் டெல்லி செல்லும் நிலையில், அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai says about mp election