#BigBreaking || ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக பாமகவின் மக ஸ்டாலின் தேர்வு.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் இன்று நடந்தது.

கடந்த 4ம் தேதி விண்ணப்பங்களை உறுப்பினர்கள் சிலர் கிழித்து எரிந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் கண்காணிப்பில் தேர்தல் நடந்தது.

சற்றுமுன், ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக பாமகவின் மக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம்  2:30 அளவில் ஆடுதுறை பேரூராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. துணை தலைவராக அதிமுக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aaduthurai election maka stalin win march


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->