இந்த பொருட்களை வைத்து தலைமுடியை எப்படி பராமரிக்கலாம்..! - Seithipunal
Seithipunal


கூந்தலை பராமறிக்க கடைகளில் உள்ள செயற்கை பொருட்களை பயன்படுத்துவோம். இயற்கையாக முடிகளை பராமரிக்க முட்டை மிகசிறந்த காரணி.  முட்டையில் உள்ள ப்ரோடீன் முடிவளர்சிக்கு உதவும். மேலுள்ள ஏதேனும் ஒன்றை வாரம் ஒரு முறை செய்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும்.முட்டையும் என்னென்ன பொருட்களை கலந்து முடிகளை தடுக்கலாம் என பார்போம்.

முட்டை மற்றும் கற்றாழை : 

மஞ்சள் கரு 2 – 3 அதனுடன் கற்றாழை ஜெல்லை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை  நன்றாக கலக்கி அதனை தலை முடியில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடுங்கள்.

முட்டை மற்றும் வாழைப்பழம் :

ஒரு முட்டை, வாழைப்பழம் 3 ஸ்பூன் தேன்  ஆகியவற்றை நன்றாக கலக்கி அதனை தலைமுடியில் தடவி  ஒரு மணி நேரம்  கழித்து குளித்து விடுங்கள்.

முட்டை மற்றும் தயிர் :

1 முட்டை மற்றும் 4 ஸ்பூன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஒரு மணி நேரம் கழித்து மைல்ட் ஷாம்பூ போட்டு குளித்து விடவும்.

முட்டை மற்றும் விளக்கெண்ணெய் :

2 முட்டை மற்றும் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்குக் குளித்துவிடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hair care tips


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->