பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி.. மறுநாளே பெண் வேட்பாளருக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மறுநாளே பெண் வேட்பாளர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாராய் மேற்கொண்டு வருகின்றனர்,

மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் ருக்மணி பாய் , ஜெயந்தி பாய் போட்டியிட்டனர்.  இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. அதில், ருக்மணி பாய் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை காலை அவர் உயிரிழந்து உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ருக்மணி பாயின் மகன் தெரிவிக்கையில், மக்களின் மனமொத்த ஆதரவுடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இரவு முழுவதும் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்தன. இரவு தூங்கிய அவர் மறுநாள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் என தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Death after panchayat election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->