நவராத்திரி திருவிழா : மத்தளம் இசைத்து மகிழ்ந்த முதலமைச்சர்..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் மத்தளம் இசைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

கொல்கத்தா மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றார்.  அதன் பின்னர், அங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த மத்தளத்தை மம்தா பானர்ஜி இசைத்து மகிழ்ந்தார். 

இவரைத் தொடர்ந்து, அமைச்சர் ஒருவரும், கொல்கத்தா மாநகராட்சி மேயரும் மத்தளம் இசைத்து மகிழ்ந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west bengal chief minister attend in navarathiri function


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->