வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தும் நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு - பாஜக அமைச்சர் ரத்தன் லால். - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலம் கோவாய் தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்களவை தேர்தல் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியனார் திரிபுரா அமைச்சர் ரத்தம் லால்.

ரத்தன்லால் பேசுகையில், போவாய் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 52 வாக்குச்சாவடிகளில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.

வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு நான் எனது சொந்த பணத்தில் இருந்து தருகிறேன். மோசடி மூலம் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி வாக்கு செலுத்தலாம். ஆனால் பாஜகவை விட நல்ல கட்சி ஏதேனும் இந்தியாவில் உள்ளதா என்று எனக்கு சொல்லுங்கள் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote bank increase bjp members gift for raththan lal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->