குடிச்சா பணம் கேட்பியா?.. உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய குடிமகன்…! - Seithipunal
Seithipunal


மதுபானத்திற்கு பணம் கேட்ட உரிமையாளரின் கட்டை விரலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பகுதியில் வசித்தில் வசித்து வருபவர் சுனில்குமார். இவர் தனது நண்பருடன் அங்குள்ள மதுபான பார் ஒன்றில் மது அருந்தி வந்துள்ளார். அவர்கள் அங்கிருந்து செல்ல முயற்சிக்கும் போது அந்த கடையில் உரிமையாளர் அரிடம் மதுவிற்கு பணம் கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சுனில் குமார் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே சுனில் குமார் உரிமையாளரின் விரலை கடித்து துப்பியுள்ளார். உடனடியாக அவரை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றன்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young man who tied the finger of the owner who asked for money for alcohol and spat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->