ஜம்மு காஷ்மீர் : பயங்கரவாதிகள் தாக்குதல்.. 5 ராணுவ வீரர்கள் பலி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist attack 5 Indian army soldiers death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->