தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முதல்வர் சந்திரசேகர ராவ், வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வயிற்றுப்பகுதியில் திடீர் அசௌகரியம் ஏற்பட்ட காரணத்தினால் சந்திரசேகர ராவ் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சந்திரசேகர ராவுக்கு அல்சர் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை தொடங்கியுள்ளதாகவும் ஹைதராபாத் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவமனை அறிக்கையில், காலை ராவ் ஏஐஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார், அதைத் தொடர்ந்து CT மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. 

வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது, இது மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்படுகிறது. மற்ற அனைத்து அளவுருக்களும் இயல்பானவை மற்றும் பொருத்தமான மருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telangana chief minister chandrasekhara rao admitted hospital 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->