குட் நியூஸ்.. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ரூ.250.!! முதலமைச்சர் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பொங்கல்பரிசு தொகுப்புக்காக வழங்கப்பட்ட 500 ரூபாயுடன் 250 ரூபாய் வழங்க முதலமைச்சராக ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் கணக்குகளிலும் 500 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  கூடுதலாக 250  ரூபாய் வழங்க புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் 750 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் உள்ள 3 லட்சத்து 38 ஆயிரத்து 761 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rangasamy order Rs250 extra for all ration card holders


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->