புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு.! குஷியில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


ஆண்டு தோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் தை முதல் நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி, தமிழக அரசுகள் ஆண்டு தோறும் அனைத்து குடுங்க அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அல்லது ரொக்கம் அன்பளிப்பாக வழங்குகிறது.

அந்த வகையில் அடுத்த மாதம் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 வங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal gift announced in Puducherry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->