முதியவரின் உயிர் பறித்த முட்டை தோசை... புதுவையில் நிகழ்ந்த சோகம்..!
old man Death when eating egg dosa
மூட்டை தோசை சாப்பிட்டு கொண்டிருந்த போது மூச்சு திணறி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் (55). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சம்பவதன்று முருகன் மனைவியிடம் முட்டை தோசை கேட்டுள்ளார்.
அதனை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென முட்டை தோசை அவரது தொண்டையில் சிக்கி கொண்டது. இதனை அடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே மூச்சு திணறி இறந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
old man Death when eating egg dosa