உற்றுப் பார்த்தவரை போட்டு தள்ளிய இளம் பெண்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சாலையோர கடையில் ஜெய்ஸ்ரீ என்ற 24 வயது பெண் புகை பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 28 வயது மதிக்கத்தக்க ரஞ்சித் என்ற நபர் புகைப்பிடித்துக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயை உற்றுப் பார்த்து உள்ளார். 

அப்போது ரஞ்சித்துடன் தகராறில் ஈடுபட்ட ஜெயஸ்ரீ பின்னர் உதவிக்காக நண்பர்களை தொடர்பு கொண்டதாக தெரிய வருகிறது. அப்போது தன்னை உற்றுப் பார்த்த ரஞ்சித்தை ஜெயஸ்ரீ கத்தியால் குத்தி கொன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாக்பூர் போலீசார் ரஞ்சித்தின் செல்போனை பறிமுதல் செய்து அதில் பதிவாகி இருந்த வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra young woman killed a man who see continuously


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->