பசுமாட்டை பலாத்காரம் செய்த கொடூரன் மஜித் கைது.! சிசிடிவி கட்சியால் அதிர்ந்த பக்கத்து வீட்டுக்காரர்.!  - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த மஜித் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ சரோஜினி நகரில் வசித்து வருபவர் மஜித். இவர் கடந்த 23ஆம் தேதி அன்று பசு மாடு ஒன்றை இவர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இவரின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அந்த மஸ்ஜித் பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

மேலும், ஒரு முறை அந்த பசுமாட்டை மஜித் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த போது, அதனை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துள்ளார். உடனடியாக அந்த பசு மாட்டின் உரிமையாளருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தப்பி சென்ற மஜித்தை பிடிப்பதற்காக உள்ளூர் கிராமவாசிகள் தேடுதல் குழு ஒன்றை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், லக்னோவில் சரோஜினி நகர் பகுதியில் பதுங்கியிருந்த மஸ்ஜித்தை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LUCKNOW YOUNG MAN ARREST FOR ANIMEL ATTACK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->