விடிய விடிய உல்லாசம்., விடிந்த சற்று நேரத்தில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் பகுதியில் வசிக்கின்ற 26 வயது இளைஞர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 18 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்டு பெற்றோரிடம் மன்றாடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. 

இரு குடும்பத்திற்க்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்ணின் தந்தை வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளார். இது அந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை.

நவம்பர் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், அந்த பெண்ணின் காதலன் விஷயமறிந்து மனமுடைந்து போனார். தனது காதலியை தனிமையில் சந்திக்க எண்ணி அழைத்துள்ளார். எனவே, காதலியை அழைக்க அவரும் வீட்டில் துணிவாங்க செல்வதாக பொய்யுரைத்துவிட்டு வெளியே சென்று காதலனை சந்தித்தார். 

இருவரும் மறைவாக இருந்து இரவு முழுதும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன் பின், அங்கிருந்த மரத்தில் இருவரும் தூக்குபோட்டு செத்துவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lovers suicide for love


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->