விடுதிக்குள் புகுந்து.. மது கொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய கயவர்கள்.! திடுக்கிடும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் கடினம் குளம் பகுதியில் இருக்கும் கான்வென்ட் ஒன்றில் புதன்கிழமை இரவு நான்கு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கன்னியாஸ்திரி மடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது கான்வென்டிற்குள் அத்துமீறி சிலர் நுழைவதை கண்டு அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

 அப்பொழுது அவர்களை விசாரித்ததில் அந்த விடுதிக்குள் சென்று சில சிறுமிகளை வலு கட்டாயமாக மது அருந்த வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த இடத்திற்கு சென்று சிறுமிகளிடம் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டார். 

இந்த சிறுமிகள் நீண்ட காலமாக இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .பின்னர் இது சம்பந்தமாக வேறு சில குற்றவாளிகளிடம் இருந்து போலீசார் சில தகவல்களை பெற்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Girls Forced To Drink anfld raped


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->