#சத்தீஸ்கர் : மதுபான ஊழல் வழக்கு ரூ.205 கோடி முடக்கம்!!
Rs 205 crore frozen in Chhattisgarh liquor scam case
சத்தீஸ்கரில் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் உள்ளார். முந்தைய பூபேஸ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று ரூ.2000 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
இது தொடர்பாக, சத்தீஸ்கர் மாநில பொருளாதர கூட்டுறவு பிரிவு மற்றும் முயல் தடுப்பு அமைப்பு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கில் சத்தீஸ்கரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அணில் துதேஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி 205 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நபர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
English Summary
Rs 205 crore frozen in Chhattisgarh liquor scam case