வடமாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.!! பதறிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம்  ஹிங்கோலி மாவட்டத்தில் இன்று காலை தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த இரு நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகளில் 4.5, 3.6ஆக பதிவாகியுள்ளது

அதே போன்று அருணாச்சலப்பிரதேச மாநிலம் கிழக்கு காமெங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Maharashtra and arunachal pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->