மிரள வைக்கும் மாரடைப்பு - உ.பியில் மருத்துவர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை கேஸ் என்று நினைத்து மருத்துவர் அதற்காக அசிடிட்டி மருந்து சாப்பிட்டுள்ளார்.

ஆனால், அதன் பிறகும் வலி குறையாததால் மருத்துவர் அபிஷேக் உடனே தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

நடனமாடும்போது, உடற்பயிற்சி செய்யும் போதும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் திடீர் திடீரென மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor died for heart attack in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->