டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமீன் மனு தள்ளுபடி.! - Seithipunal
Seithipunal



டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ கவிதா கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கவிதாவை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்குகளில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கவிதா டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் டெல்லி நீதிமன்ற நீதிபதி கவிதாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Liquor Policy Case Kavita Bail Petition Dismissed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->