பிக்பாஸ் நடிகை திடீர் தற்கொலை.! அதிர்ச்சியில் திரையுலகம்.!  - Seithipunal
Seithipunal


கனடாவில் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் கன்னட சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

முன்னதாக கடந்த 2020இல் சுஷாந்த் மற்றும் நடிகை சித்ரா ஆகியோரின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது.

இத்தகைய சூழலில் கன்னட மொழியில் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். 

அவர் முன்னதாக தீவிர மன அழுத்தம் இருந்ததாகவும், இதனால் ஆசிரமம் ஒன்றில் தங்கி அவர் சிகிச்சை எடுத்து வந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த மரணம் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Biggboss Actress suicide in karnataka 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->