பணியை விட்டு நீக்கியதால் ஆத்திரம்... மொத்த கடையையும் தீக்கிரையாக்கிய தோழர்கள்..!! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தரை சார்ந்தவர் புனித். இவர் சித்தூர் காந்திநகர் மார்க்கெட் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது துணிக்கடையில் ஆம்பூர் பகுதியை சார்ந்த 2 வாலிபர்கள் பணியாற்றி வந்தனர். 

இந்நிலையில், புனித்திற்கும் - வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, புனித் இரண்டு பேரையும் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், புனித்தை பழிவாங்க எண்ணியுள்ளனர். 

இதனையடுத்து கடைக்கு இருவரும் சேர்ந்து தீவைத்து தப்பி சென்றுள்ளனர். இதனால் கடையில் இருந்த துணிகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமான நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambur Youngster Fired Chittoor Dress Shop


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->