கிருத்துவ காப்பகத்தில் "26 சிறுமிகள்" மாயம்.!! அதிர்ச்சியூட்டும் தகவல்.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்பட்ட வந்த குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கன்னுங்கோ ஆய்வு செய்தார் அப்போது அங்கு பதிவேட்டில் 68 மாணவிகளின் பெயர்கள் இருந்த நிலையில் 42 மாணவிகள் மட்டுமே காப்பகத்தில் இருந்துள்ளனர் மீது உள்ள 26 மாணவிகள் காணாமல் போனது தெரியவந்தது இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது சட்டவிரோதமாக காப்பகம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரியங்க் கன்னுங்கோ "தெருவில் சுற்றித்திரிந்த குழந்தைகளை மீட்டு முறையான அனுமதி பெறாமல், உரிமம் பெறாமல் காப்பகத்தை கிருத்துவ மதபோர போதகர்கள் நடத்தி வந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் கிருத்துவ மதத்தை பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். காப்பகத்தில் 7 முதல் 18 வயது நிரம்பிய சிறுமிகள் பலர் இந்துக்கள் என தெரிய வருகிறது. மிகுந்த சிரமத்திற்கு இடையே முதல்ஆண் நான் காப்பாளர்கள் இருக்கக்கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் மத்திய பிரதேசத்தில் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 girls missing in Christian orphanage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->