மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் சிலர் அவ்வப்போது தங்கம், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகின்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றது.

அந்த வகையில் நேற்று வெளிநாட்டிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதில் மூன்று வெவ்வேறு பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய இரண்டு கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்துவிட்டு அவர்களை கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 kg gold seized in mumbai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->